Login

Lost your password?
Don't have an account? Sign Up

01-11-2020 தமிழ்நாடு நாள் பெருவிழா – சீமான் செய்தியாளர் சந்திப்பு #SeemanPressmeetToday #SeemanTopic

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

admin
Author: admin

https://www.namakkaldistrict.com

38 comments

  1. K R Gopalakrishnan

    உள்ளத்தில் புத்துணர்ச்சி பாய்கிறது.. நாம் தமிழர் என்றே முழங்கு..

  2. sathya narayana

    இந்நாற்றாண்டில் வாழ்கிற நாம் சேர சோழ பாண்டியர்களுக்கு பெருமை சேர்த்தோம்

  3. sp Kumaar

    இப்படி ஒரு தலைவன் இல்லாவிட்டால் இன்னும் பல உண்மைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கும்

    1. Jay Ganesh

      @Vendhan Perumal

      சரி இருக்கட்டும் அது எங்களுடைய பிரச்சனை 🤣🤞🤣🤣🤣🤣

      உன்னுடைய கட்சி தமிழ் 234 இடங்களிலும் தனித்து போட்டி இட துணிவு இருக்கா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😱😱😱😱😱😱😱😱😱

    2. Vendhan Perumal

      உணர்ச்சி வசப்பட்டு திரித்து பேசுவது எல்லாம் உண்மை ஆகாது. உண்மையை நீங்கள் உணரும் காலம் அந்த ஈசன் தருவான்.

  4. intellectual activism

    அலை மாகடல் நிலம் வானிலுன் அணிமாளிகை
    ரதமே அவை ஏறிடும் விதமேஉனததிகாரம் நிறுவுவாய்!
    கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல்
    அறவேகுகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா!
    தலையாகிய அறமே புரி சரி நீதி பொருள் ஜனநாயகம்எனவே முரசறைவாய்! இலையே உனவிலையேகதிஇலையே எனும் எளிமை இனி மேலிலைஎனவே முரசறைவாய்… முரசறைவாய்!

  5. Sathivelu Maheswaran

    இப்படி ஒரு இன பற்றாலானுக்கு உயிரை கொடுத்து போராட தயாரான தமிழர்கள் இருக்க வேண்டும் ஆனால் ஏன் இது தமிழ் நாட்டு தமிழர்களிட்கு விளங்கவில்லை அங்கு தமிழரே இல்லையா

    1. Vendhan Perumal

      மொதல்ல அறிவு வழி கல்விய தமிழில் எழுதுங்க. வெறுப்பு பிரச்சாரம் நல்லதல்ல.

  6. Ramu Chandran

    பல நூறு ஆண்டுகளுக்கு பின்பு நம் இனக் கொடி நம் நாட்டில் உள்ள எல்லா இடங்களிலும் பரக்கட்டும்

  7. Suresh CIVIL

    அண்ணா நம் நாட்டீற்க்கு நம் ஆட்சியில் செந்தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்யலாம்..

    1. தமிழன் ஜான் ராபட் J

      நமது வாகனங்களில் TN தநா என்பதற்கு பதிலாக செந்தமிழ்நாடு என்று எழுதுவோம்

    2. soundar b

      என்னமோ தமிழ்நாடு உங்க அண்ணனுக்கு எழுதி வைத்தது போல பேசுர…. முதலில் டிபாசிட் இழக்காமல் இருங்கள் பிறகு மற்றவை பேசலாம்…

  8. intellectual activism

    வலியோர் சிலர் எளியோர் தமைவதையே புரிகுவதா?
    மகராசர்கள் உலகாளுதல்நிலையாம் எனும் நினைவா?
    உலகாள உமது தாய் மிகஉயிர்வாதை அடைகிறாள்;
    உதவாது இனி ஒரு தாமதம்உடனே விழி தமிழா!
    கலையே வளர்! தொழில் மேவிடு!
    கவிதை புனை தமிழா!கடலே நிகர் படை சேர்;
    கடுவிட நேர் கருவிகள் சேர்!நிலமே உழு!
    நவதானியநிறையூதியம் அடைவாய்;
    நிதி நூல்விளை! உயிர் நூல் உரை நிச நூல் மிக வரைவாய்!

  9. DEVARAJAN DEVENDRA

    எம்முப்பாட்டன் திருமுகன் அவர்களின் பிறந்த நாளான தைப்பூசத்தை அரசு விடுமுறை வழங்கி அரசாணை வெளியீடுகள் 🙏🙏🙏

  10. Join_ Cutz

    நம் கொடி தமிழர்கள் ஆகிய அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டும்…
    இந்த கொடியை எப்படி வாங்குவது…

    1. திமிர் பிடித்த தமிழன்டா

      நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்

  11. Tamil thein

    வாழ்த்துக்கள் அண்ணன் சிமாண் உரவுகலுக்கு இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை அண்ணன் சிமாண் வழியில் பயனிப்போம் வாழ்த்துக்கள் ❤️

  12. KUMARDILU KUMARDILU

    அணைத்து தாய் தமிழ் உறவுகலுக்கும் தமிழ் நாட்டு தின வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  13. Rajeswari Kuttan

    தமிழ் நாட்டுக்கு உருப்படியா ஏதாவது செய்தீர்களா எடப்பாடி அவர்களே எவ்வளவு துயரத்தை அனுபவிக்கிறார்கள் இரக்கமே இல்லாது பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறீர்கள்

  14. Rajeswari Kuttan

    இருந்தாலும் இறந்தாலும் பெயர்நிலைக்கனும் ஏழுபேர் விடுதலை அந்த பாவம் உங்களை சும்மா விடாது பாவங்கள் கூடிக்கொண்டே போகுது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*