Login

Lost your password?
Don't have an account? Sign Up

உண்மை | கற்றல் | பாராட்டு | தாயின் இதயம் | நல்வாய்ப்பு | நாளும் பல நற்செய்திகள் 15-09-2023

Contact us to Add Your Business

வார்த்தைகள் பூ போன்றவை; அவற்றைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால்தான் மதிப்பைப் பெற முடியும்.

உண்மை உங்களை எங்கே எடுத்துச்சென்றாலும் பின் தொடருங்கள்; ஆனால் கோழையாகவும், வேடதாரியாகவும் ஆகிவிடாதீர்கள்.

– வீரத்துறவி விவேகானந்தர்

கற்காமல் இருப்பதைவிடப் பிறக்காமல் இருப்பதே மேல்; ஏனெனில் அறியாமைதான் துன்பத்தின் ஆணிவேர்.

கற்றலில் அக்கறையில்லாத அரசனாக இருப்பதைவிட, ஏராளமான நூல்களைக் கற்ற ஏழையாக இருப்பதே நல்லது.

– மெக்காலே

ஒருவனைக் கண்டிக்க நேர்ந்தால் தனிமையில் கண்டியுங்கள்; பாராட்ட நேர்ந்தால் பலர் அறியப் பாராட்டுங்கள்.

எதையும் மன்னிக்கும் நீதிமன்றம் ஒன்று உண்டென்றால், அது நம் தாயின் இதயம்தான்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

20 comments

  1. Fluffy candyfloss 🍭

    அழகான வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் தாயின் இதயம் 💓 இது உண்மையின் தத்துவம் ஆகும் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா ஃ👌👌👌

  2. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா அருமையான வார்த்தைகள் சொற்பொழிவுகள்.பொன்மொழிகள்.

    ஓ மை காட் விவேகானந்தர் உண்மைக்கு அழகான தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறார் உண்மையில் அப்படி வாழ்வது மிக கடினம் அதனால் தான் அப்படி ஒரு நிகழ்வுகள் இந்த யுகத்தில் நடக்க மாட்டேங்குது.

    ஓ மை காட் விவேகானந்தர்,அழகான தெளிவான சிந்தனையுள்ள கருத்து உண்மை .

    உண்மைக்கு அழகான தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறார் உண்மையில் அப்படி வாழ்வது மிக கடினம் அதனால் தான் அப்படி ஒரு நிகழ்வுகள் இந்த யுகத்தில் நடக்க மாட்டேங்குது ஏன்அந்த உண்மையாக வாழ்வது மனிதர்கள் அதற்கு சரியானவர்களாக தன்னை தயார்படுத்திக் கொள்வதில்லை இதுதான் உண்மை இதுதான் சத்தியம் ஆனால் எத்தனை கோடிஜனங்கள் எத்தனை ஆண்டுகள் ஏன் அந்த உண்மைக்கு ஒரு வாய்ப்பு இல்லாமல் மனிதர்கள் அவர்கள்இந்தயுகத்தில் யூகத்தில் பொய்யாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் புரிகின்றதல்லவாஅந்த உண்மையாக வாழ்வது மனிதர்கள் அதற்கு சரியானவர்களாக தன்னை தயார்படுத்திக் கொள்வதில்லை இதுதான் உண்மை இதுதான் சத்தியம். ஆனால் எத்தனை கோடி ஜனங்கள் எத்தனை ஆண்டுகள் ஏன் அந்த உண்மைக்கு ஒரு வாய்ப்பு இல்லாமல் மனிதர்கள் அவர்கள் யூகத்தில் பொய்யாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் புரிகின்றதல்லவா அத்தனையும் போலி வேஷம்வீடுகளில் மட்டுமில்லை இந்த உலகத்திலும் போலியாக தான் மனிதர்கள் தன்னை உயர்த்திக் கொள்வதிலும்ம் தன்னைபெருமிதம் கொள்வதிலும் மாணவன் திமிரு அகம்பாவம் தன்னைவிட மிஞ்சி யாரும் இருக்கக்கூடாது என்ற ஒரு ஆணவத்தில் தான் மனிதன் இந்த உண்மையைக்கே மாறாக வாழ்ந்துண்டிருக்கிறான்இதுதான் உண்மை இதுதான் சத்தியம்.

  3. Anoop Prabhakar

    அன்புள்ள சீமான் அண்ணா அழகான கற்றல் நாம் அறிவு எப்படி இருக்க வேண்டும் என்று அந்த கற்றால் எப்படி இருக்கும் கற்கவில்லை என்றால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெளிவாக அழகான விளக்கம் .

    ஓ மை காட் ,நான் என் பிறப்பு எதுவும் கற்கவில்லைஇதற்கு முன்னாடி ஏதோ நிகழ்வுகள் நடந்திருக்கிறது நடந்ததனால் அதனால் தான் புத்தரின் போதனைகள் எனக்கு தெரியாது ஆனால் அந்த வார்த்தை படி எந்த நல்ல வார்த்தைகள் எல்லாம் இருந்ததோ அந்த வார்த்தைபடி நான் வாழ்ந்து வந்திருக்கிறேன் என்றால் எவ்வளவு மிகப்பெரிய அதிசயம்் அற்புதம்இதுதான் நம்மளுடைய பிறப்பு அப்பொழுது தெரிகிறது நாம் எடுத்து வந்திருக்கிறோம் என்று ஆனால் நம் நமக்கு எந்தெந்த பிறப்பில் இருக்கிறோம் என்று தெரியாது என்வாழ்க்கை சரியாக வாழ்க்கை என்னும் கடலைக் கடந்து உண்மையாக நேர்மையாக வாழ்ந்து இந்த கலியுகத்தில் இந்த மோசமான மனிதர்களிடம் உண்மையாக இருந்து அவற்றையெல்லாம் கடந்து எவ்வளவு துன்பத்தை கொடுத்தாலும் அதைவிட நான் மேலே வந்திருக்கிறேன் என்றால் அந்த இறைவன் கடைசியில்தான் அந்த முடிவை கொடுக்கிறார். அது தெரியாது தெரியாமல் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் தான் அது உண்மை சத்தியம்.

    எல்லாம் அவன் செயல் அல்லவா அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.நாம் பிறக்கும் பொழுதே நாம் என்னவாக வேண்டும் என்று அந்த இறைவனுடைய படைப்பு விதி சரியாக இருக்கிறது என்பதற்கு நான் ஒரு சாட்சி ஆனால் எதுவும் எதிர்பார்க்காமல் வருகின்ற விதி இருக்கின்றது அல்லவா மனிதன் இறைவன் அதுதான் உண்மை அதுதான் இந்நிலஎல்லாம் அவன் செயல் அல்லவா அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது நம் பிறக்கும் பொழுதே நாம் என்னவாக வேண்டும் என்று அந்த இறைவனுடைய படைப்பு விதி சரியாக இருக்கிறது என்பதற்கு நான் ஒரு சாட்சி ஆனால் எதுவும் எதிர்பார்க்காமல் வருகின்ற விதி இருக்கின்றது அல்லவா மனிதன் இறைவன் அதுதான் உண்மை அதுதான் இந்நிகழ்வுகளுக்கு காரணம் இதுதான் உண்மை இதுதான் சத்தியம்.மிக முக்கியமானவை எதுவும் எதிர்பார்க்காமல் இந்நிகழ்வுகள் யாருக்காகவும் இல்லாமல் எனக்கு எனக்கான வாழ்க்கையை நான் வாழ்ந்து கடந்து வந்ததனால் கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் இதுதான் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை.

  4. Anoop Prabhakar

    அன்புள்ளஅண்ணா இனிய காலை வணக்கம்.ஓ மை காட்,இன்று நடந்த காலை பொழுது இந்த அருமையான அழகான என் சூரியனின் நிழல் நிகழ்வுகள்அஞ்சரை மணிக்கு நம் கையை விரித்தால் எப்படி இருக்கும் அப்படி ஒரு காட்சி சூரியன் இல்லை அந்த விரிப்பு நிழல்கண்கொள்ளா காட்சி யாருமே இது எப்பொழுதாவது தான் எனக்கு ஒரு அதிசயமாக வரும் இது உண்மை என்னால் அப்படி ஒரு நிகழ்வு என் மனதில் இன்றுநிறைவு செய்தது எனக்கு காட்சிகளும் இயற்கை காட்சிகளும் என் மனதை பறவைகளும்மனிதனைத் தவிர மற்றவை எல்லாம் என்னை மகிழ்ச்சி பரமானந்தம் அடைய வைக்கிறது இதுதான் உண்மை இதுதான் சத்தியம் .

    அருமையான தலைப்பு வார்த்தைகள் அந்த வார்த்தைகள் தான் மதிப்புஅந்த வார்த்தைகள் எப்படி இருக்கிறது என்பதை வைத்து தான் ஒரு மனிதனை எடை போடுகிறது அவனுடைய செயல்களும் வார்த்தைகளும் வெளியில் ஒன்று உள்ளில் ஒன்று வைத்து வார்த்தைகள் பேசினாலும் அவனுடைய வாழ்க்கை முகத்தின்அகத்தின் அழகு முகத்தில் தெரியும் முகத்தை வைத்து கண்டுபிடித்து விடலாம் அவர்களுடைய வார்த்தைகளும் அவங்களுடைய செயல்களும் இந்நிலையில் இருக்கிறது என்றுஇப்படித்தான் மனிதர்கள் ஏமாற்றி இந்த யுகத்தைசீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் மூடர்களாக சில விஷயங்களில் பல விஷயங்களில் இதுதான் உண்மை.எது சரி தவறு என்று அறியாதபுரிஎது சரி தவறு என்று அறியாதஎது சரி தவறு என்று அறியாத புரியாத மூடர்களாகமற்ற மனிதர்களை துன்பப்படுத்தி நம் நாட்டையும் வீட்டையும் சீரழித்துக் கொண்டு இருக்கிறார்கள்நினைத்து வருத்தப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் நீ என்ன செய்ய கொடுமை இதெல்லாம் காண வேண்டும் என்றுஇந்த யுகத்தில் இருக்கின்றோம் என்றால் மிகப்பெரிய கடினம்.

  5. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா கடைசி பாயிண்ட் எதையும் மன்னிக்கும் எதையும்தாங்கும் இதயம்.நீதிமன்றத்தில் அந்த நீதி தேவதை கண்ணை மூடி இரண்டு தராசு தட்டுகள் கையில் சரிசமமாக இருக்கின்ற மாதிரி வைத்திருக்கின்ற கண்கொள்ளகாட்சிகள் எங்கு பார்த்தாலும் நான் அதை ரசிப்பேன் அது உண்மை .நீதிமன்றத்தில் நீதி தேவதை சிலைவைக்கின்ற காட்சியை எனக்கு ரொம்ப நாளாக பிடிக்கும் சிறு வயதிலிருந்து அதே மாதிரி காட்சி எல்லாம் வரும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது உண்மையாகிவிட்டது இதுதான்ான் உண்மை. நீதிபதி நீதிமன்றம் என்றால் அது தாயின் இதயம் தான் ஆனால் அதற்கு அப்படி ஒரு பவர் அந்த இறைவனுடைய படைப்பு கடவுளுக்கு ஈக்குவலாக அந்த ஒரு படைப்பை கொடுத்து இருக்கிறார் உண்மையில் எவ்வளவு ஒரு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை பொருள்படுத்தாமல் தன் குழந்தைகளைகாப்பாற்றி பெரிய நல்ல நிலைக்கு கொண்டு வந்துஅடுத்தவர்கள் முன் விட்டுக் கொடுக்காமல் வாழ்கின்ற ஒரு பெரிய பாக்கியம் இருக்கிறதல்லவா எல்லாவற்றிற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் அதுதான் உண்மை அதுதான் அவன் செயல் அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .

    ஆடியோ அருமை அற்புதம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அண்ணா காட் பிளஸ் யூ.

  6. Manjula Manjula

    Anna luv u ANNA v vl support only for U ANNA ❤️❤️❤️❤️❤️ NAAM THAMILAR 💪💪💪🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥

  7. Vijayalaxmi A

    பதிவு அதிகமாக இருக்கும் மன்னித்துக் கொள்ளுங்கள்.

    அன்புள்ளசீமான் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.ஓ மை காட் எதை சொல்லுவது காட்சிகள் அற்புதம் அதிசயம் அல்லவாஇப்படி எல்லாம் இருக்கும் என்று தெரியாது காட்சிகள் உண்மை சத்தியம். அந்த சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய போராட்டம் தான் இப்படி மிகப்பெரிய பொக்கிஷம்உண்மையில் நேற்றுகாட்சிகளை கண்டு கண்ணீர் வடித்தது ஏன் என்று தெரியவில்லை என்னால் எனக்கு நடந்தவை தானே அங்கு காட்சிகளாகவருகிறது என் உயிர் சாய் என்னை எப்படி மாற்றி என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார் என்று நான் இங்கு ஒதுக்கப்பட்டு அவமானப்பட்டனோ அங்கு முன் நின்று எல்லாம்என் இறைவன் என்னுடன் இருக்கிறான் என்று இப்படி ஒரு மிகப்பெரிய அதிசயம் அற்புதத்தை கொடுத்த அந்த இறைவனை என் உயிராக ஏற்றுஇன்று இந்த அளவுக்கு பெரிய மிராக்கள் அதிசயம் நடக்கின்றது என்றால் இதைவிட வேறெண்ண வேண்டும்எனக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு ஆடியோவும் காதில் கேட்கின்ற அத்தனை வார்த்தை சொற்களும் என்ன எனக்கு எனக்காகவே சொல்லுகின்ற மாதிரி இருக்கும் காட்சிகளும் அப்படி தான் வார்த்தைகளும் அப்படித்தான் யார் எதை வைத்து பேசினாலும் நல்ல எண்ணங்கள் உள்ள கருத்துக்கள் என் தொடர்புடையதாகவே என் செயல்களுக்கும் என் காதில் கேட்பவைகளுக்கும் வார்த்தைகள் அற்புதம் அதிசயமாக தான் இருந்து கொண்டு இருக்கிறது இது உண்மை இது சத்தியம் அதைக் கேட்கும் பொழுது என்னுள் உணர்வு இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறதுநேற்று எங்கள் சாயில் கண்கொள்ளாக் காட்சிகள் ஒவ்வொரு நாளும் தான் இருந்தாலும் நேற்று மிகப்பெரிய காட்சிகளை கண்டு கண்ணீர் வடித்தேன் உண்மையில் என் உயிர் சாயை எப்படி எல்லாம் இப்படி காட்சி இருக்கும் என்று எனக்கு தெரியாதுஆனால் இந்த கலியுகத்தில் இந்த மனிதர்கள் மூடர்கள் இவர்களை நினைத்து இவர்களுடன் நாம் இருந்து கொண்டு எவ்வளவு கஷ்டம் துன்பம் அவமானம் எல்லாம் பட்டுஇன்று இந்த அளவு நம் என் உயிர் சாயாக இருக்கும் பொழுது தனிமையில் இருப்பதுதான் விருப்பமாக இருக்கிறது ஆனால் இந்த மனிதர்கள் எல்லாம் மூடர்களாகவும் மிருகங்களாகவும்இருந்து மனிதர்களை துன்பப்படுத்தி வேடிக்கை பார்க்கிறார்கள் அல்லவா இரண்டு வேட வெளி மேஷம் உள் வேஷம் நடித்துக் கொண்டு அதுதான் என் மனதை வருத்துகிறது இப்படிப்பட்ட மனிதர்கள் கூட நம் இருப்பது எவ்வளவு மிகப்பெரிய கடினம்இதுதான் உண்மை சத்தியம் அதெல்லாம் கடந்து இன்றும் அந்த அளவு சூழ்நிலைகள் தான் அவர்களை ஒதுக்கி தனிமையில் இருக்க அந்த ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறது என்றால் அந்த இறைவன் அதை உணர்ந்ததனால் இந்த விலங்குகளையும் இது மூடர்களையும் நினைத்து தனிமையில் இருக்க தான் விருப்பம் இதுதான் உண்மை சத்தியம்.அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் என் கடமை முடித்தது திரும்ப வருகிறேன் உண்மையில் என் தொடர்புடையவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் என் தொடர்புடையவர்கள் என்று சொல்ல முடியாதுஆனால் அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் கர்மவினை பலன்கள் அவர்கள் எதை நோக்கி இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் வந்தார்கள் என்று ஒரு உச்சத்தையும் புகழுக்கும் வந்தார்கள் என்று அவரவர்கள்கள் மனசாட்சிக்கு தெரியும்இறைவன் எங்கு எங்கு இருக்கிறாரோ அங்கெல்லாம் அந்த இறைவன் சத்தியத்துக்குஉட்பட்டவன் அது உண்மை நீதி நேர்மை நியாயம் தப்பு நடந்தால் தட்டி கேட்கின்ற குணம். என் கொள்கை உண்மையில் இப்படி மிராக்கள் அதிசயம்அற்புதம் இருக்கும் என்று தெரியாது எல்லாம் கடந்து இன்று இந்நிலையை கொடுத்த என் இறைவனுக்கு என் உயிர் சாய் இந்த மூச்சு இருக்கிற வரைக்கும் அவர் கடமையை நான் செய்வேன் இது உண்மை இது சத்தியம் இது உறுதி.எல்லாம் அவன் செயல் அவன் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை. எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .

  8. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா எதை சொல்வது என்னை திரும்ப திரும்பகேட்டுக்கொண்டே இருக்கணும்் போல் என் பதிவு இன்று நான்குழந்தைகளை பார்ப்பதற்கு அங்கு செல்லவில்லை அதனால் இந்த பதிவு கேட்டுக்கொண்டு நான் பதிவிடுகிறேன் .அதற்கு அப்புறம் அந்த காமெடியோடு சேர்ந்து இன்னொரு ஆடியோ அண்ணா திருஞானசம்பந்தர் அண்ணா அழகாக கருத்துள்ள சிந்தனையுள்ள என் தொடர்புடைய அத்தனை வார்த்தைகளும் காட்சிகளும் அருமையாக அங்கு தெளிவாக சிந்தனை உள்ள கருத்துக்கள் தெளிவாக சிந்தனை உள்ள கருத்துக்களை அழகாக கொடுத்தார் சொல்லும் பொழுதே கொஞ்சம் சிரிப்பு இருந்தது கொஞ்சம் இல்ல எக்கச்சக்கமான சிரிப்பு கருத்துக்கள் அத்தனை தெளிவான சிந்தனை உள்ள கருத்துக்கள் காமெடியாக இருந்தாலும் அதில் நம் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நம் வீட்டிற்கும் தேவையான அனைத்தும் அதில் இருக்கின்றது இருந்தது பல தடவை அதைக் கேட்டுவிட்டேன். இது உண்மை இது சத்தியம் கண்டிப்பாக அவர்களுக்கு வாழ்த்துக்கள் இரண்டு பேருக்குமே சொல்ல வேண்டும் என்று என் மனம் துடித்தது. ஆனால் அத்தனை உண்மைகளையும் அழகாக தெளிவாக சொன்ன என் இரண்டு அண்ணாக்களுக்கும் வார்த்தைகள் பத்தாது வார்த்தை இல்லை கண்டிப்பாகஅவர்களுக்கு தெரியவப்படுத்தவும் வாழ்க் வளமுடன்.

    ஓ மை காட் பிளஸ் யூ இப்படியெல்லாம் என்னை கேட்டுகாதில்இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடிய அந்த வார்த்தைக்கு தகுந்த மாதிரி அத்தனையும்என்னைிப்படைத்துக் கொண்டிருக்கிறது அல்லவா அவர் சொன்ன வார்த்தை எல்லாம்இப்படி ஒரு கொடுப்பினை எப்படி கிடைத்திருக்கிறது என்னை ஒரு பெரிய மகிழ்ச்சி ஆனந்த பேரானந்தத்தில் மிதக்க வைத்த அந்த இறைவனுக்கு நான் என்னை எதைச் சொல்வது எதை என் உயிரே அவர் தான் என்று சொல்லி வைத்தேன். இதைவிட வேறென்ன வேண்டும் என் உயிர் மூச்சு இருக்கிறவரை நான் இந்தஎண்ணங்கள் அலைவரிசை அனைத்தும் சிந்தனை கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று அனைவரையும் ஒரு தெளிவு பெற வைக்க வேண்டும் நம் நாட்டின் சமுதாயத்தையும் ஒரு நல்ல புதிய சமுதாயமாக உருவாக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கிறது. கண்டிப்பாக நடக்கும் நம்பிக்கை பொறுமை நடந்தே தீரும் இதில் எந்தவித ஐயமும் இல்லை உண்மை சத்தியம்வாய்மை வெல்லும்.ஆனால் எல்லாம் அவன் செயல் அல்லவா அவன் நீ இன்றி ஓர் அணுவும் அசையாது இதுதான் உண்மை சத்தியம்.

  9. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா உண்மையில் தண்டிக்க நேர்ந்தால் தனிமையில் தண்டிக்க வேண்டும் என்று. இங்கு அதற்கு எதிர் மாறாக தான் நடக்கும் நம்ம இந்த ,கலியுகத்தில் ஏனா , அப்பொழுதுதானே அவனை குற்றவாளியாகவும் தான் நல்லவன் போலவும் நடிக்கிறார்கள் அல்லவா இந்த மூடர்கள் இந்த மூடர்கள் பொல்லாத மூடர்கள் என்ன சொல்வது அந்த வார்த்தை சொல்வார்கள்் அல்லவாமற்றொரு மதத்தில் அந்த வார்த்தையை சொன்னதுக்கு தானே பெரிய பிராப்ளம் வந்தது. அந்த மாதிரி மனிதர்கள் தான் இந்த யுகத்தில் அப்படி பண்ண மாட்டார்கள் எல்லாரும் முன்னுக்கும் தண்டிப்பார்கள் எதை செய்யக்கூடாதோ அதை செய்வார்கள் எதை தெரிய வெளியே தெரியக்கூடாது அதை தெரியப்படுத்துவார்கள் தெரிய வேண்டியதை மறைப்பார்கள் இதுதான்.

    மற்றொரு மதத்தில் அந்த வார்த்தையை சொன்னதுக்கு தானே பெரிய பிராப்ளம் வந்தது. அந்த மாதிரி மனிதர்கள் தான் இந்த யுகத்தில் அப்படி பண்ண மாட்டார்கள் எல்லாரும் முன்னுக்கும் தண்டிப்பார்கள் எதை செய்யக்கூடாதோ அதை செய்வார்கள் எதை தெரிய வெளியே தெரியக்கூடாது அதை தெரியப்படுத்துவார்கள் தெரிய வேண்டியதை மறைப்பார்கள் இதுதான் உண்மை உண்மையை மறைப்பார்கள் .

    பொய்யை விரிவுவிரிவு படுத்தி நாட்டையும் சமுதாயத்தையும் மக்களையும் கெடுத்துகொண்டு இருப்பார்கள்.இப்படிப்பட்ட மக்களை தான்மற்றொரு மதத்தில் அந்த வார்த்தையை சொன்னதுக்கு தானே பெரிய பிராப்ளம் வந்தது. அந்த மாதிரி மனிதர்கள் தான் இந்த யுகத்தில் அப்படி பண்ண மாட்டார்கள் எல்லாரும் முன்னுக்கும் தண்டிப்பார்கள் எதை செய்யக்கூடாதோ அதை செய்வார்கள் எதை தெரிய வெளியே தெரியக்கூடாது அதை தெரியப்படுத்துவார்கள்.உண்மை நல்ல விஷயங்கள் நல்ல செயல்கள் அனைத்தையும் மூடி மறைக்கின்றகண் கொள்ளா காட்சிகள் அனைத்தையும் வார்த்தைகள் அனைத்தையும் மறைப்பார்கள். தெரிய வேண்டியதை மறைப்பார்கள் இதுதான் உண்மை உண்மையை மறைப்பார்கள் பொய்யை விரிவுபடுத்துவார்கள் வெளியே காண்பிப்பார்கள் இதுதான் உண்மை இதுதான் சத்தியம் இதுதான் இந்த மனிதர்களின் வாழ்க்கை வரலாறு வேறற வார்த்தையே இல்லை.இப்படிப்பட்ட மனிதர்களை மனிதர்கள் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது வேதனையாக இருக்கிறது இதுதான் உண்மை இதுதான் சத்தியம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*