Login

Lost your password?
Don't have an account? Sign Up

தமிழ் அன்னையால் இணைந்துள்ளோம்.🫂🤝💪🏻#seemanspeech #shorts #tamilnadu #naamtamilarkatchi

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

13 comments

  1. @Onemanarmy-l9x

    தமிழ் மொழி எல்லோரையும் இணைக்கும்.

    ஆனால் இணைப்பதற்கு ஒரு ஆள் வேண்டும். அந்த ஆள் தான் சீமான் அவர்கள் 👍🙏

  2. @kanaakaanumvannangal

    கச்சதீவு எங்கள் தாயக பூமி. எங்களின் வரலாற்றுப் பகைவன் சிங்களவன். தமிழ் தேசிய அரசு அமையும் போது நெய்தல் படை கட்டப்படும். துப்பாக்கி, குண்டு கொடுப்போம். தலைசிறந்த பயிற்சி கொடுப்போம். சர்வதேச கடல் எல்லை பிரச்சினை வரும். அவன் தொடுவான் என்டு நெனச்சா தூக்குவோம்.” சீமான்

  3. @kanaakaanumvannangal

    ஐயா சீமான் அவர்களே, நீங்கள் ஆட்சி அமைத்தால் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி வசதிகளை செய்து கொடுங்கள். அப்போது அவர்கள் எல்லை மீற வேண்டிய தேவை இருக்காது. அத்துடன், நீங்கள் சொல்வதைப் போல் நடந்தால், அதிகளவு பாதிப்பை எதிர்நோக்கப் போவது தமிழ் பேசும் ஈழத்து மீனவர்கள் தான். யாரை வைத்து அரசியல் செய்கிறீர்கள்களோ, அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்க நினைக்கிறீர்கள். எந்தவொரு நல்ல தலைவனும் வன்மம் கக்க மாட்டான், இனவாதம் பேச மாட்டான். அப்படிப் பேசுபவன் நல்ல தலைவனே கிடையாது.

    “இனத்தில் பற்று வையுங்கள், ஆனால் வெறி வேண்டாம். மதத்தில் பற்று வையுங்கள், ஆனால் வெறி வேண்டாம். மொழியில் பற்று வையுங்கள், ஆனால் வெறி வேண்டாம். கலாச்சாரத்தில் பற்று வையுங்கள், ஆனால் வெறி வேண்டாம்.”

    – நீதிபதி, மாணிக்கவாசகர் இளஞ்செழியன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*